A UBAIDULLAH: பொதுஅறிவுத் தகவல்கள்
Showing posts with label பொதுஅறிவுத் தகவல்கள். Show all posts
Showing posts with label பொதுஅறிவுத் தகவல்கள். Show all posts

Sunday, December 18, 2022

Why don't airplanes fly over Mount Everest or the Pacific Ocean?
December 18, 20220 Comments

Why don't airplanes fly over Mount Everest or the Pacific Ocean?



🌟Everest

The average height of the Himalayas is over 20,000 feet.

➡️Above a certain height the boundary of the stratosphere layer ends.

➡️Therefore there will be lack of oxygen.

➡️Also at such a height it is rare to get radar & communication with control room on earth.

🔆 This is one reason.🔆

➡️Another is that Indian security forces are engaged in security areas along the Himalayas bordering India.

➡️They have the right to shoot down anything that appears to be an obstacle to their safety, even if it is an aircraft.

➡️Flying over Everest is also not allowed due to security reasons.

➖➖➖➖➖➖➖➖

🔆Pacific Ocean🔆

The Pacific Ocean is vast.

➡️Approximately 1/3rd of the Earth is covered.

➡️Flying over the Pacific Ocean has also been banned.

➡️In particular, mysterious areas like the Mariana Trench are located in the Pacific Ocean.

➡️According to the above, flights over these areas are also prohibited as there is a possibility of accidents if the planes divert and go into these areas. 

Reading Time:

Thursday, September 15, 2022

Information about camel
September 15, 20220 Comments

 Information about camel


🐪 Camels can drink sea water, even the thick salty water of the Dead Sea. Its blood pressure does not rise. Because its kidneys are able to filter and purify water. A saltwater desalination plant is located in its belly.


🐪 Camels are herbivores. Its stomach and intestines are not damaged. Because their saliva contains acid that dissolves the thorn. They are eaten like roti and panis. That is why rural Arabs who have thorns on their hands and feet put camel saliva on the spot, which melts away the thorns.



🐪 The camel has two eyelids, one soft and the other fleshy. So you can walk against the dusty air of the desert. It does not cause any damage to its eyes as it only covers the soft eyelids.


🐪 Camel has the ability to change its temperature.
If there is heavy snow in the regions, it will increase its temperature. It lowers its temperature in the hot desert region.

In view of all these arrangements, one of the verses of Van Ghara says:





Reading Time:

Sunday, June 12, 2022

How was Pakistan formed?
June 12, 20220 Comments

How was Pakistan formed?



1930

In London, a student named Rahmat Ali is walking along the banks of the Thames. The Lahore Resolution was put forward by Jinnah's Muslim League party to want a separate country from India. But they have no name for a separate country. Rahmat Ali was thinking about what to name this new country. He thought that then India would be named Hindustan.


Hindustan has another name that ends as Sthan. It will include Punjab, Afghanistan, Kashmir, Sindh... What if we combine the first four letters and call it Pakistan (PAKSTAN)? Bach means pure. Pakistan means pure place. East Bengal can also be named as Bangladesh and Hyderabad (Andhra) can be named as Osmanistan.


This is how the name Pakistan was born. They changed it to Pakistan to make it easier to pronounce. After learning that Nehru was going to name "India" after partition, Jinnah strongly protested. Name it Hindustan, India is the common name for a united India-Pakistan. But Nehru and Mountbatten disagreed. As a compromise solution, it was decided to name India as Bharat.


A similar problem arose between Malaysia and the Philippines. The Philippines were captured by the Spanish and named Filipinas after the Spanish King Philip. Later the Americans caught it and anglicized it and named it as Philippines. When asked what is the ethnicity of Filipinos, many will say "Filipino". But Philip is the King of Spain. How can there be a race named after him?


Philippines, Indonesia, Malaysia are all Malay. Filipinos say that we too are Malays. But they don't speak Malay. Religion is Christianity. Malaya and Indonesia were also ruled by Anta Majapahit and Sri Vijaya governments. But the Malays do not accept them as Malays so easily.


After independence from the British, when Malaysia and Singapore joined together, the country was called the Federation of Malaya (Federation of Malaya). The Philippines also consulted on what to name after its independence from Japan and the United States. No one likes the name Philippines. Why should the King of Spain be named after him?


They decided to call the Tagalog nation by the name of the spoken language. But people who did not speak Tagalog came to fight. Well, they have been debating in the parliament that they have unanimously decided to keep our ethnic name Malay and name it as "Malaysia".


But Malaysia also decided to change its name then. If the name is Malaya, it will be like alienating the people of Singapore. The people of Singapore were Chinese and Tamils too. So they named Malaysia in 1963 by combining Malaya and Si to represent Singapore.


Since the name Malaysia was lost, the fierce Filipinos thought of other names and without reaching any conclusion, disputes and fights arose and decided that "Okay, the current name is enough, the name Filipino will be enough."


So the systems of geography determine the ethnic groups, the name of the country and its destiny #geography_is_destiny

A UBAIDULLAH..

Reading Time:

Wednesday, October 20, 2021

வரலாற்றில் இன்று October 19
October 20, 20210 Comments

Information World
வரலாற்றில் இன்று




அக்டோபர் 19  கிரிகோரியன் ஆண்டின் 292 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 293 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 73 நாட்கள் உள்ளன. 

இன்றைய தின நிகழ்வுகள். 


👉கிமு 202 – சாமா நகரப் போரில், உரோமைப் படையினர் கார்த்திச் நகரக் காவலர்களின் தலைவர் அனிபாலை வென்றனர். 


👉 1216 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான். 


👉1453 – பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது. 


👉1469 – அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் எசுப்பானியா நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது. 


👉1596 – சான் பிலிப் என்ற எசுப்பானியக் கப்பல் சப்பான் கரையில் மூழ்கியது. 


👉1781 – வர்ஜீனியா, யோர்க்டவுன் நகரில் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவின் பிரதிநிதிகள் சியார்ச் வாசிங்டனிடம் சரணடைந்தனர். 


👉1805 – நெப்போலியப் போர்கள்: ஊல்ம் நகர சமரில் ஆஸ்திரியாவின் தளபதி மாக்கின் இராணுவம் நெப்போலியன் பொனபார்ட்டிடம் சரணடைந்தது. 30,000 கைதிகள் கைப்பற்றப்பட்டனர், 10,000 இறந்தனர். 


👉1812 – பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான். 


👉1813 – செருமனியின் லைப்சிக் நகரில் நெப்போலியன் பொனபார்ட் பெரும் தோல்வியடைந்தான். ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது. 


👉1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் கனடாவில் இருந்து வேர்மொண்ட் மாநிலத்தின் சென் அல்பான்ஸ் நகரைத் தாக்கினர். 


👉1866 – ஆஸ்திரியா வெனிட்டோ, மாந்துவா ஆகியவற்றை பிரான்சிடம் கையளித்தது. பிரான்சு உடனடியாகவே அவற்றை இத்தாலியிடம் கொடுத்தது. 


👉1900 – மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிரியல் விதியை (பிளாங்கின் விதி) கண்டுபிடித்தார். 


👉1912 – இத்தாலி திரிப்பொலி நகரை உதுமானியரிடம் இருந்து கைப்பற்றியது. 


👉1921 – லிஸ்பன் நகரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்படப் பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர். 


👉1935 – எதியோப்பியாவை இத்தாலி கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகளின் கூட்டணி இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. 


👉1943 – 2,098 இத்தாலிய போர்க் கைதிகளுடன் சென்ற சின்ஃபிரா என்ற சரக்குக் கப்பல் கிரீட் நகரில் சௌதா குடாவில் கூட்டுப் படையினரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. 


👉1943 – காச நோய்க்கான இசுட்ரெப்டோமைசின் என்ற முதலாவது நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து இரட்கர்சு பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது. 


👉1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்சில் தரையிறங்கின. 


👉1944 – குவாத்தமாலாவில் பத்தாண்டுகள் நீடித்த இராணுவப் புரட்சி ஆரம்பமானது. 


👉1950 – சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தினர் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர். 


👉1950 – சீனா கொரியப் போரில் இணைந்தது. பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் ஐநா படைகளை எதிர்க்க யாலு ஆற்றைத் தாண்டினர். 


👉1954 – சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது. 


👉1956 – சோவியத் ஒன்றியமும் யப்பானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் 1945 ஆகத்து முதல் இரு நாடுகளுக்குமிடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்தது. 


👉1960 – பனிப்போர்: அமெரிக்கா கம்யூனிசக் கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது. 


👉1974 – நியுவே நியூசிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்று சுயாட்சி மண்டலமாகியது. 


👉1976 – சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது. 


👉1983 – கிரெனாடாவில் அக்டோபர் 14 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் பிரதமர் மோரிஸ் பிசொப் படுகொலை செய்யப்பட்டார். 


👉1986 – மொசாம்பிக் அதிபர் சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர். 


👉1987 – அமெரிக்கக் கடற்படை பாரசீக வளைகுடாவில் இரண்டு ஈரானிய எண்ணெய்க் குதங்கள் மீது தாக்குதல் நடத்தியது. 


👉1988 – பிரித்தானிய அரசு சின் பெயின் மற்றும் அயர்லாந்து துணை இராணுவக் குழுக்கள் மீது வானொலி, தொலைக்காட்சித் தடை விதித்தது. 


👉2000 – பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார். 


👉2001 – 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனேசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 146 சிறுவர்கள், 142 பெண்கள் உட்பட 353 பேர் உயிரிழந்தனர். 


👉2003 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை தெரேசாவை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார். 


👉2005 – மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசைனுக்கு எதிரான வழக்கு பக்தாதில் தொடங்கியது. 


👉2009 – தமிழ்நாதம், புதினம் ஆகிய ஈழச்சார்பு இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டன. 


👉2013 – புவெனஸ் ஐரிஸ் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 105 பேர் உயிரிழந்தனர். 


இன்றைய தின பிறப்புகள். 


👉1862 – அகுஸ்தே லூமியேர், பிரான்சியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1954) 


👉1888 – வெ. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் (இ. 1972) 


👉1895 – லூயிசு மம்ஃபோர்டு, அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1990) 


👉1910 – சுப்பிரமணியன் சந்திரசேகர், நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1995) 


👉1913 – வினிசியசு டி மோரேசு, பிரேசில் கவிஞர் (இ. 1980) 


👉1917 – சரத்சந்திர சங்கர் சிறீகாந்த், இந்தியக் கணிதவியலாளர் 


👉1919 – மன்னை நாராயணசாமி, தமிழக அரசியல்வாதி 


👉1924 – நரேந்திரநாத் சக்ரவர்த்தி, வங்காள மொழிக் கவிஞர் (இ. 2018) 


👉1931 – ஜான் லே காரே, ஆங்கிலேய உளவுப்புனைவு எழுத்தாளர் 


👉1942 – ஜிம் ரோஜர்ஸ், அமெரிக்கத் தொழிலதிபர், முதலீட்டாளர், நூலாசிரியர் 


👉1945 – ஆங்கசு டீட்டன், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய-அமெரிக்க பொருளியலாளர் 


👉1946 – ரா. தாமரைக்கனி, தமிழக அரசியல்வாதி (இ. 2005) 


👉1955 – ஜீன் கம்பாண்டா, ருவாண்டா அரசியல்வாதி, இனப்படுகொலைக் குற்றவாளி 


👉1956 – கு. ஞானசம்பந்தன், தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் 


👉1961 – சன்னி தியோல், இந்திய நடிகர் 


👉1962 – நவரத்தினம் கேசவராஜன், ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2021) 


👉1976 – கோ சன், தென் கொரிய விண்வெளி வீரர் 


இன்றைய தின இறப்புகள். 


👉1216 – ஜான், இங்கிலாந்து மன்னர் (பி. 1167) 


👉1745 – ஜோனதன் ஸ்விப்ட், அயர்லாந்து எழுத்தாளர் (பி. 1667) 


👉1867 – ஜேம்சு சவுத், பிரித்தானிய வானியலாளர் (பி. 1785) 


👉1936 – லூ சுன், சீன எழுத்தாளர் (பி. 1881) 


👉1937 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1871) 


👉1950 – எட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய், அமெரிக்கக் கவிஞர் (பி. 1892) 


👉2000 – நிமலராஜன், யாழ்ப்பாண பிபிசி செய்தியாளர் 


👉2001 – தர்மா குமார், இந்திய பொருளியல் வரலாற்றாசிரியர், நூலாசிரியர் (பி. 1928) 


👉2006 – ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி 1953) 


👉2011 – காக்கநாடன், இந்திய எழுத்தாளர் (பி. 1935) 


இன்றைய தின சிறப்பு நாள். 


👉சிலுவையின் புனித பவுல் திருவிழா. 


👉அன்னை தெரேசா நாள் (அல்பேனியா) 

Reading Time:

Wednesday, October 13, 2021

வரலாற்றில் இன்று October 10
October 13, 20210 Comments

அக்டோபர் 10  கிரிகோரியன் ஆண்டின் 283 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 284 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 82 நாட்கள் உள்ளன.


 *இன்றைய தின நிகழ்வுகள்.*


👉1575 – கத்தோலிக்கப் படைகள் கைசு இளவரசன் முதலாம் என்றியின் தலைமையில் சீர்திருத்தவாதிகளைத் தோற்கடித்தன.


👉1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.


👉1631 – சாக்சனி இராணுவத்தினர் பிராகா நகரைக் கைப்பற்றினர்.


👉1760 – டச்சுக் குடியேற்ற அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, சுரிநாமின் தப்பியோடிய அடிமைகளின் வாரிசுகளான இந்தியூக்கா மக்கள் சுயாட்சியைப் பெற்றனர்.


👉1780 – கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.


👉1846 – நெப்டியூனின் மிகப்பெரிய சந்திரன் டிரைட்டனை ஆங்கிலேய வானியலாளர் வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.


👉1911 – வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.


👉1916 – வட இலங்கை அமெரிக்க மிசன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை குருமடத்தில் கொண்டாடியது.[1]


👉1928 – சங் கை செக் சீனக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


👉1933 – யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 விமானம் நடுவானில் வெடித்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர்.


👉1935 – கிரேக்கத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.


👉1942 – சோவியத் ஒன்றியம் ஆத்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.


👉1945 – போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனப் பொதுவுடமைக் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தன. இது இரட்டைப் பத்தாவது உடன்பாடு என அழைக்கப்படுகிறது.


👉1949 – விடுதலை பெற்ற இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது.


👉1957 – ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது.


👉1967 – விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் சனவரி 27 ஆம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது.


👉1970 – பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.


👉1970 – மொண்ட்ரியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணித் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர்.


👉1971 – விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட இலண்டன் பாலம் அரிசோனாவின் லேக் அவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது.


👉1975 – பப்புவா நியூ கினி ஐநாவில் இணைந்தது.


👉1980 – வடக்கு அல்சீரியாவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 2,633 பேர் உயிரிழந்தனர்.


👉1986 – எல் சால்வடோர் தலைநகர் சான் சல்வடோரில் 5.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.


👉1987 – விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.


👉1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.


👉1997 – உருகுவையில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 74 பேர் உயிரிழந்தனர்.


👉1998 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கிண்டு நகரில் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 41 கொல்லப்பட்டனர்.


👉2010 – நெதர்லாந்து அண்டிலிசு நாடு என்ற வகையில் கலைக்கப்பட்டது.


👉2015 – துருக்கியின் தலைநகர் அங்காராவில் முக்கிய தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 102 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.


👉2018 – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சூறாவளி மைக்கேல் தாக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர்.


இன்றைய  தின பிறப்புகள்.

👉1684 – ஆண்ட்வான் வாட்டூ, பிரான்சிய ஓவியர் (இ. 1721)


👉1731 – என்றி கேவண்டிசு, பிரான்சிய-ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1810)


👉1811 – வில்லியம் பிரைடன், பிரித்தானியக் கிழக்கிந்திய இராணுவ அதிகாரி, மருத்துவர் (இ. 1873)


👉1813 – ஜூசெப்பே வேர்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1901)


👉1822 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், அமெரிக்கக் கிறித்தவ ஊழியர், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மருத்துவர் (இ. 1884)


👉1861 – பிரிட்ஜோப் நான்ஸன், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நோர்வே செயற்பாட்டாளர் (இ. 1930)


👉1898 – யூஜின் வூசுட்டர், ஆசுத்திரியத் தொழிலதிபர், கலைச்சொல்லியலாளர் (இ. 1977)


👉1899 – எஸ். ஏ. டாங்கே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1991)


👉1902 – சிவராம காரந்த், கன்னட எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 1997)


👉1906 – ஆர். கே. நாராயணன், இந்திய எழுத்தாளர் (இ. 2001)


👉1913 – கிளாட் சிமோன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 2005)


👉1921 – க. சச்சிதானந்தன், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2008)


👉1927 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2014)


👉1930 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர், நடிகர் (இ. 2008)


👉1936 – கெரார்டு எர்ட்டில், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர்


👉1941 – கென் சரோ விவா, நைஜீரிய எழுத்தாளர் (இ. 1995)


👉1942 – போதிநாத வேலன்சாமி, அமெரிக்க இந்து மதகுரு


👉1946 – நவோடோ கான், சப்பானின் 61வது பிரதமர்


👉1954 – ரேகா, இந்திய நடிகை


👉1963 – டேனியல் பெர்ல், அமெரிக்க-இசுரேலிய ஊடகவியலாளர் (இ. 2002)


👉1973 – இராஜமௌலி, தெலுங்கு திரைப்பட இயக்குனர்


👉1989 – சஞ்சனா கல்ரானி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை


*இன்றைய தின இறப்புகள்.*


👉680 – இமாம் உசைன், 3வது சியா இமாம், முகம்மது நபியின் பெரர் (பி. 626)


👉827 – வாலண்டைன் (திருத்தந்தை) (பி. 800)


👉1659 – ஏபெல் டாஸ்மான், டச்சு நாடுகாண் பயணி (பி. 1603)


👉1744 – யோகான் ஐன்றிச் சூல்ட்சு, செருமானிய அறிவியலாளர் (பி. 1687)


👉1929 – எலைஜா மெக்காய், கனடிய-அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1844)


👉1930 – அடால்ஃப் எங்கிளர், செருமனிய தாவரவியலாளர் (பி. 1844)


👉1963 – எடித் பியாஃப், பிரான்சிய பாடகி, நடிகை (பி. 1915)


👉1973 – லுட்விக் வான் மீசசு, உக்ரைனிய-அமெரிக்க பொருளியலாளர் (பி. 1881)


👉1974 – மு. வரதராசன், தமிழறிஞர் (பி. 1912)


👉1987 – மாலதி, விடுதலைப் புலிகளின் பெண் போராளி (பி. 1967)


👉1988 – பாபானி பட்டாச்சாரியா, வங்காள எழுத்தாளர் (பி. 1906)


👉1992 – குலதெய்வம் ராஜகோபால், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை, குணசித்திர நடிகர் (பி. 1931)


👉1997 – டி. ஜெ. அம்பலவாணர், யாழ்ப்பாண தென்னிந்தியத் திருச்சபை ஆயர் (பி. 1928)


👉2000 – சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் 6வது பிரதமர் (பி. 1916)


👉2004 – கிறிஸ்டோபர் ரீவ், அமெரிக்க நடிகர் (பி. 1952)


👉2011 – ஜக்ஜீத் சிங், இந்தியப் பாடகர் (பி. 1941)


👉2015 – மனோரமா, தமிழக திரைப்பட நகைச்சுவை நடிகை (பி. 1937)


👉2015 – ரிச்சர்டு கெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1931)


👉2016 – ரெ. கார்த்திகேசு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1940)


*இன்றைய தின சிறப்பு நாள்.*


👉மர நாள் (போலந்து)

படைத்துறையினர் நாள் (இலங்கை)


👉தலைநகர் விடுதலை நாள் (வியட்நாம்)


👉விடுதலை நாள் (பிஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1970)


👉விடுதலை நாள் (கியூபா, எசுப்பானியாவிடம் இருந்து, 1868)


👉தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்.


👉உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்.


👉உலக மனநல நாள்.


✶✶⊶⊷⊷❍ IMU ❍⊶⊶⊷✶✶

Reading Time:

@way2themes