எவரெஸ்ட் சிகரம் அல்லது* *பசிபிக் பெருங்கடல்* *மீது ஏன்* *விமானங்கள் பறப்பதில்லை?




 *🌟எவரெஸ்ட்* 


➡️இமாலய மலையின் உயரம் சராசரியாக 20,000 அடிக்கு மேல் உள்ளன.


➡️குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் ஸ்ரேடோஸ்பியர் அடுக்கின் எல்லை முடிவடைந்துவிடும்.


➡️அதனால் அங்கு ஆக்சிசன் பற்றாக்குறையாக நிலவும்.


➡️மேலும் அவ்வளவு உயரத்தில் ரேடார் & பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு கிடைப்பதும் அரிதாக இருக்கும்.


🔆 *இது ஒரு காரணம்.* 🔆


➡️மற்றொன்று இந்திய பாதுகாப்புப் படையினர் இந்திய எல்லைக்குட்பட்ட இமய மலையை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு பகுதிகளில் ஈடுபட்டுள்ளனர்.


➡️அவர்களுக்கு ஏதேனும் பாதுகாப்புக்கு இடையூறாக அமைவது போல் தோன்றினால் அவர்கள் அது விமானம் ஆனாலும் சுட்டுத் தள்ள உரிமை உள்ளது.


➡️பாதுகாப்பு தொடர்பான காரணங்களாலும் எவரெஸ்ட் மேல் பறக்க அனுமதிப்பதில்லை.


➖➖➖➖➖➖➖➖➖

 *🔆பசிபிக் பெருங்கடல்* 🔆


➡️பசிபிக் பெருங்கடல் என்பது பெருமளவில் பரந்து விரிந்து உள்ளது.


➡️கிட்டத்தட்ட புவியின் 1/3 பங்கு பரவியுள்ளது.


➡️இதனால் பசிபிக் பெருங்கடல் மீது பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


➡️குறிப்பாக, பசிபிக் பெருங்கடலில்தான் மரியானா அகழி போன்ற மர்மமான பகுதிகளும் அமைந்துள்ளன.


➡️மேற்சொன்ன படி ஒருவேளை விமானங்கள் வழி மாறி இப்பகுதிகளுக்குள் சென்றுவிட்டால் அசம்பாவிதங்கள் ஏற்படவும் வழி உண்டு என்பதால் இப்பகுதிகளின் மேலேயும் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages